சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளி கைது


சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - குற்றவாளி கைது
x
தினத்தந்தி 2 Feb 2024 1:39 PM GMT (Updated: 2 Feb 2024 1:42 PM GMT)

சென்னை திருவான்மியூரில் பள்ளி சிறுமிகள் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பிடிபட்டார்.


Next Story