இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தம்


இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Sep 2023 2:55 PM GMT (Updated: 11 Sep 2023 2:58 PM GMT)

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று - 357 ரன்களை இலக்காக கொண்டு விளையாடும் பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 44/2ரன்கள் எடுத்துள்ளது.


Next Story