தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தினத்தந்தி 3 Oct 2023 12:40 PM GMT (Updated: 3 Oct 2023 12:44 PM GMT)
Text Sizeதமிழ்நாட்டில் கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோவில்களின் சொத்துக்கள், வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire