சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்


சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்
x
தினத்தந்தி 12 Sep 2023 2:27 PM GMT (Updated: 12 Sep 2023 2:28 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ் பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


Next Story