நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது


நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2023 7:58 AM GMT (Updated: 13 Dec 2023 8:04 AM GMT)

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் புகை எழுந்தது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story