செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
x

கோப்புப் படம்

தினத்தந்தி 16 Oct 2023 10:22 AM GMT (Updated: 16 Oct 2023 12:30 PM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Next Story