மாண்டஸ் புயல் காரணமாக 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு நாளை விடுமுறை

Update: 2022-12-08 11:17 GMT

சென்னை,

மாண்டஸ் புயல் காரணமாக 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லுரிகள் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்