புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது யுபி யோத்தாஸ்

இன்று நடைபெற்ற போட்டியில் புனேரி பல்டன் - யுபி யோத்தாஸ் அணிகள் மோதின.

Update: 2022-12-09 16:31 GMT

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் புனேரி பல்டன் - யுபி யோத்தாஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய யுபி யோத்தாஸ் . 45- 41 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியால் யுபி யொத்தாஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்