புரோ கபடி லீக் - யு மும்பா அணியை வீழ்த்தி ஹரியானா அணி வெற்றி

சிறப்பாக விளையாடிய ஹரியானா அணி யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Update: 2022-11-29 16:47 GMT

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் -யு மும்பா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஹரியானா அணி 35- 33 என்ற கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்