பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Update: 2022-05-26 16:08 GMT

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த  நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.


Tags:    

மேலும் செய்திகள்