பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.