ஜப்பானில் அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
டோக்கியோ,
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தேர்தலுக்கு முன்னர் வெளியான கருத்துக்கணிப்பில், ஷின்சோ அபே கட்சியான எல்.டி.பி கட்சி வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நநிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அவரது கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.