பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

Update: 2024-02-18 13:27 GMT

காசா,

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கலந்து கொண்டார். அங்கு பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரி ரியாத் அல்- மாலிக்குடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டு இருப்பதாவது: பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்ததில் ரியாத் அல் மலிக்..காசா நகரில் உள்ள தற்போதைய சூழல் குறித்து நான் விவாதித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்