குளம்போல் தேங்கி நிற்கும் குடிநீர்

குளம்போல் தேங்கி நிற்கும் குடிநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-04-03 18:34 GMT

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரை படத்தில் காணலாம். இதனை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்