தண்ணீருக்காக அலையும் பெண்கள்

தண்ணீருக்காக பெண்கள் அலையும் நிலை உள்ளது.

Update: 2023-03-07 18:45 GMT

குடும்பத்தில் அனைத்து கஷ்டங்களையும் தாங்கி பிடித்து வழிநடத்தும் பெண்களுக்கு தண்ணீர் பிடிப்பது என்பது ஒரு கடமையாகவே இருந்து வருகின்றது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் இன்னும் தண்ணீருக்காக இரவும், பகலும் தள்ளுவண்டியில் குடங்களுடன் பெண்கள் அலையும் நிலைதான் நீடிக்கிறது. தங்கள் குடும்பத்திற்காக தள்ளு வண்டியில் தண்ணீர் குடங்களை வைத்து கஷ்டப்பட்டு நடந்து செல்லும் இது போன்ற பெண்களையும் மகளிர் தினமான இன்று பாராட்டிதான் ஆக வேண்டும். (இடம்:- முதுகுளத்தூர் அருகே மல்லல்)

Tags:    

மேலும் செய்திகள்