கரூர் மாவட்டம், தோகைமலை வழியாக மேலூருக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் செல்லும் தண்ணீரை படத்தில் காணலாம். இதனை சரி செய்ய வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை வழியாக மேலூருக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் செல்லும் தண்ணீரை படத்தில் காணலாம். இதனை சரி செய்ய வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.