வீணாகும் தண்ணீர்

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.

Update: 2022-12-17 18:05 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை வழியாக மேலூருக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் செல்லும் தண்ணீரை படத்தில் காணலாம். இதனை சரி செய்ய வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்