செந்துறை ஆணையர்கள் இடமாற்றம்

செந்துறை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-05-22 20:12 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை யூனியனில் ஆணையர்களாக அமிர்தலிங்கம், சந்தானம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி இவர்கள் 2 பேரையும் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதேபோன்று தமிழரசு, ஜெயக்குமாரி ஆகியோர் செந்துறை ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்