தமிழ்நாடு முழுவதும் 76 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் 76 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-07 09:25 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 76 டி.எஸ்.பி.க்.களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்கள மேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்