கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-05-30 18:18 GMT

பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடை விடுமுறையை கொண்டாட நேற்று வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்