திருவிளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-14 19:53 GMT

விருதுநகர் கச்சேரி ரோடு காளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்