ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா மாரியம்மனையும், அதை தரிசித்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா மாரியம்மனையும், அதை தரிசித்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.