தேங்கி நிற்கும் கழிவுநீர்

புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

Update: 2023-08-20 19:50 GMT

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட எம்.டி.ஆர். நகர் பகுதியில் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்