முருகப்பெருமானின் 6-வது படை வீடான, அழகர்கோவில் மலைமேல் உள்ள சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும், சஷ்டி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகப்பெருமானின் 6-வது படை வீடான, அழகர்கோவில் மலைமேல் உள்ள சோலைமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும், சஷ்டி திருவிழாவின் 5-ம் நாளான நேற்று வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.