ேகாவிலுக்குள் புகுந்த மழைநீர்

சொக்கநாதன்புத்தூர் நடுமாரியம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2023-03-16 19:16 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் நடுமாரியம்மன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்