புலியூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

புலியூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் நடைபெற்றது.

Update: 2023-08-09 18:56 GMT

புலியூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் மின் செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்