22-ந் தேதி மின்நிறுத்தம்

ஆடுதுறையில் 22-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-19 20:31 GMT

கும்பகோணம்;

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ஆடுதுறை, நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், மணலூர், கஞ்சனூர், கோட்டூர், திருக்கோடிக்காவல், மகாராஜபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தொிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்