எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

எடுத்தவாய்நத்தம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Update: 2023-08-17 18:45 GMT


எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் கோட்டர்ஸ், மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல் கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்