மேலும் ஒருவருக்கு கொரோனா

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-26 19:38 GMT

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்