தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-31 19:15 GMT

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்