தேசிய மக்கள் நீதிமன்றம்

சிவகிரி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

Update: 2022-06-26 18:56 GMT

சிவகிரி:

சிவகிரி கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார். 230 வழக்குகள் விசாரிக்கப்பட்டதில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்