நில அளவையர் பணி- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியீடு

நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

Update: 2022-07-31 04:02 GMT

சென்னை,

நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.அதன்படி 1,089 பணியிடங்ககளை நிரப்புவதற்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 27 ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்த்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.

செப்டம்பர் 1 முதல் 3 ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் எழுத்து தேர்வு நவம்பர் 6 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்