லாரி மோதி தொழிலாளி பலி

அன்னூரில் லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-24 22:15 GMT


அன்னூர்


அன்னூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது41). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் நேற்று அன்னூரில் இருந்து கோவை நோக்கி கணேசபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்