கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-08 18:50 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா ஒன்றிய தலைவர் சிந்துமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த கையேடு வழங்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவு பரிமாறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்