காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை பணி நாளாக அறிவிப்பு

நாளை பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2023-03-03 15:29 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை பணி நாளாக அறிவிக்கப்ட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்