ஜெயலலிதா நினைவு இல்லம்: சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Update: 2018-11-26 10:59 GMT
சென்னை 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்