லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-09 18:51 GMT

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சத்யா (வயது 34), தனசேகரன் (41) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்