தமிழ்நாட்டில் 17 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் 9 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2023-02-27 15:57 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 9 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3 பேருக்கும்,சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்