புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது யுபி யோத்தாஸ்
இன்று நடைபெற்ற போட்டியில் புனேரி பல்டன் - யுபி யோத்தாஸ் அணிகள் மோதின.
ஐதராபாத்,
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் புனேரி பல்டன் - யுபி யோத்தாஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய யுபி யோத்தாஸ் . 45- 41 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியால் யுபி யொத்தாஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire