புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி புனே அணி வெற்றி
மற்றொரு போட்டியில் யுபி யோத்தா அணி வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் புனே பல்டன் - தெலுங்கு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 38 - 25 என்று புனே வெற்றி பெற்றது
அடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் யயுபி யோத்தா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின சிறப்பாக விளையாடிய யுபி யோத்தா அணி ஆட்ட நேரமுடிவில் 35-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire