பெங்களூரு - சென்னை ஆட்டம்: மழையால் தற்காலிகமாக நிறுத்தம்
பெங்களூரு - சென்னை இடையேயான ஆட்டம் மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire