நெருங்கும் ஐபிஎல் டி20 தொடர் - "பெங்களூரு வீரர் பட்டிதார் பங்கேற்க மாட்டார்?"


நெருங்கும் ஐபிஎல் டி20 தொடர் - பெங்களூரு வீரர் பட்டிதார் பங்கேற்க மாட்டார்?
x

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பெங்களூரு பேட்டர் ரஜத் பட்டிதார் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பெங்களூரு பேட்டர் ரஜத் பட்டிதார் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. கால் பகுதியில் காயம் அடைந்த ரஜத் பட்டிதார் தற்போது ஓய்வில் உள்ளார்.

அவர் மேலும் 3 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. பெங்களூரு வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டும் காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story