இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜகார்தா,
இந்தோனேசியா நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று இரவு சரியாக 10.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால், இரவில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகள் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire