துருக்கியில் 2-ம் நாளாக மீண்டும் நிலநடுக்கம்
மீண்டும் 2-வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நேற்று நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire