ஆப்கானில் இந்தியர் உள்பட வெளிநாட்டவர்களை கடத்தி பயங்கரவாதிகள் கொலை
தினத்தந்தி 2 Aug 2018 8:48 AM GMT (Updated: 2 Aug 2018 8:48 AM GMT)
Text Sizeஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்பட மூன்று வெளிநாட்டவர்களை கடத்தி பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
காபூல்,
காபூல் நகரில் வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய மூவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது. மற்றவர்கள் மலேசியா மற்றும் மெக்டோனியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு படை விசாரித்து வருகிறது. முழு தகவல்கள் வெளியாகவில்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire