கயத்தாறு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி


கயத்தாறு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி
x

கயத்தாறு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கடம்பூர் ஜார்ஜ் நடுநிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. மூலிகை கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நிகழ்ச்சியில் கயத்தாறு வட்டார மருத்துவர் ராஜ்குமார், சித்த மருத்துவர்கள் டாக்டர்கள் விமலா, மணிமங்கலம் மற்றும் மருந்தாளுநர்கள் சுப்பிரமணியண், ரோஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story