விருதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


விருதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2023 7:23 PM GMT (Updated: 23 Jun 2023 4:31 AM GMT)

விருதுநகரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 47).தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண்டித்ததால் மனவேதனை அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி இவரது மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Next Story