மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?


மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?
x

மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?

தஞ்சாவூர்

மரங்கள் அப்புறப்படுத்தப்படுமா?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சோழபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜாமடம் கால்வாய் பாசன வசதி உள்ளது. இங்கு கஜா புயலின் போது விழுந்த மரங்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் வாய்க்காலில் உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மரங்கள் இன்னும் விவசாய நிலத்திலேயே கிடப்பதால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கஜா புயலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், ஒரத்தநாடு.


Next Story