கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு


கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு
x

பூம்புகார் அருகே கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே மேலையூர் மேலவெளி பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 22-ந் தேதி விநாயகர் பூஜை, யாகசாலைபூஜைகள்,. கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்படாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story