நகைக்கடை ஊழியரிடம் 6 பவுன் நகை வழிப்பறி
நகைக்கடை ஊழியரிடம் 6 பவுன் நகையை பறித்து தப்பி சென்றனர்.
மதுரை புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 45) நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பாண்டியராஜன் வெளியூரில் இருந்து 6 பவுன் நகைகளை வாங்கி கொண்டு புட்டுத்தோப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire