அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

நாகப்பட்டினம்

நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடி அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு . விரைந்து வந்து இறந்துகிடந்தவரின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story