பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி


பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி
x

பிரதமரின் தாயாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்

விருதுநகர்

சிவகாசி

பிரதமர் நரேந்திரமோடியின் தாய் ஹீராபென் நேற்று காலை காலமானார். இதை தொடர்ந்து சிவகாசி சிவன் கோவில் அருகில் அவரது உருவபடத்துக்கு பா.ஜ.க.வினர் மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் மாநகர தலைவர் பாட்டக்குளம் பழனிசாமி, மாநகராட்சி கவுன்சிலர் குமரிபாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story